Menu
Your Cart

Classics | கிளாசிக்ஸ்

ராஜதிலகம் என்பது தமிழக எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம்.1960களில் குமுதம் வார இதழில் இத்தொடர் வெளிவந்தது. வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்த கதையில் பல்லவர் வரலாற்றை ஒட்டி கற்பனைகளையும் சேர்த்து கதை எழுதப்பட்டுள்ளது. காஞ்சி கைலாசநாதர் கோவில், மாமல்லபுரம் அரங்..
₹700
சரித்திர நாவல்களின் மன்னன் சாண்டில்யன் எழுதிய நாவல். சாண்டில்யனின் கதை சொல்லும் பாணியே அலாதியானது...
₹150
ராஜமுத்திரை (2 பாகங்கள்)
-5 %
இரண்டு ராஜதந்திரிகள், இரண்டு மன்னர்கள், இரண்டு இளவரசர்கள், இரண்டு பருவப் பெண்கள், இரண்டு செல்வங்கள், இரண்டு காதல், இரண்டு போர்க்களம் இவையனைத்தும் சேர்ந்து இரண்டு பாகத்தில் இரண்டு மாறுபட்ட உணர்ச்சிகளைத் தரக்கூடிய போருக்கும் காதலுக்குமாக என்னை மாற்றி மாற்றி அலையவிட்டுவிட்டது...
₹784 ₹825
ராஜாளி (பாகம் 2)
-5 % Out Of Stock
வரலாற்றை அப்படியே கால வரிசைப்படி அட்டவணைப் படுத்தாமல், அதில் சற்றே கற்பனையும் கலந்து எழுதும்போது வாசிப்பு கூடுதல் சுவாரசியமாகிவிடும் என்பதற்கான ஆதாரமான புதினமிது. வடக்கில் வென்று திரும்பிய சோழ அரசன் குலோத்துங்க சோழனை, மண்ணாசை கொண்ட சேர அரசனான ராமவர்ம குலசேகரன் யுத்தத்துக்கு அழைக்க, இருவருக்குமிடையே ..
₹333 ₹350
ராஜேஷ்குமார் தேர்ந்தெடுத்த நாவல்கள்(பாகம் 1)
-5 % Out Of Stock
மர்மக்கதை மன்னன் என அவரது வாசகர்களால் கொண்டாடப்படும் ராஜேஷ்குமார் புதுப்புது கதைக்களன்களைக் தெர்ந்தெடுத்து வாசிப்பின் சுவாரசியம் குன்றாமல் தன் எழுத்துக்களைக் கொண்டு செல்பவர். இத்தொகுப்பில் 1.டிசம்பர் பௌர்ணமி 2. சயனைட் புன்னகை 3. மாண்புமிகு இந்தியன் 4. விவேக் ஜாக்கிரதை 5. ஐந்தாம் பிறை 6. ஹாங்..
₹713 ₹750
ராஜேஷ்குமார் தேர்ந்தெடுத்த நாவல்கள்(பாகம் 2)
-5 % Out Of Stock
மர்மக்கதை மன்னன் என அவரது வாசகர்களால் கொண்டாடப்படும் ராஜேஷ்குமார் புதுப்புது கதைக்களன்களைக் தெர்ந்தெடுத்து வாசிப்பின் சுவாரசியம் குன்றாமல் தன் எழுத்துக்களைக் கொண்டு செல்பவர். இத்தொகுப்பில் 1. புதைத்து வைத்த நிலா 2. தாஜ்மஹால் நிழல் 3. தாய் மண்ணே வணக்கம் 4. ஒரு கோடி ராத்திரிகள் 5. இந்தியன் என்..
₹618 ₹650
ரிஷி மூலம்
-5 %
“யார் யாருக்காகவோ எதை எதையோ சுமந்துண்டு, காலத்துக்கு உழைத்துத் தேஞ்சிண்டு, தனக்குத் தானே துரோகம் இழைச்சுக்கிறதை ஒரு தியாகம்னு நெனைச்சுண்டு சந்தோஷம் எங்கே எங்கேன்னு அலைஞ்சு அலைஞ்சு வடுப்பட்டு, சலிப்படைஞ்சு போறவாள்ளாம் ஒண்ணு சேந்துண்டு ஒரு சுமையுமில்லாமல் வெட்ட வெளியிலே எல்லா சந்தோஷத்தையும் அனுபவிச்சு..
₹157 ₹165
ரெயினீஸ் ஐயர் தெரு
-5 %
தெரு வெறும் சடமாய் நீண்டுகிடந்தாலும், அது மானுட இருப்பால் மகத்துவம் பெறுவதாக இருக்கிறது. தெருவும் தெருவாசிகளும் வேறுவேறாய் இயங்க முடிவதில்லை. ஒவ்வொருவரின் இரத்த நாளங்களிலும் தெருவின் பெயரும் கலந்தே ஓடுகிறது. அதற்கெனத் தனி ஒளியும் வரலாறும் உருவாகிறது. ஒரு தெரு எப்போது உயர்நிலைபெறுகிறது, அது ஏன் இலக்க..
₹133 ₹140
Showing 481 to 492 of 536 (45 Pages)